
click -----கந்தர் சஸ்டி கவசம்
காப்பு
நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போக்குச் செல்வம் பலித்துக் - கதித்து ஓங்கும்;
நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர்
சஸ்டி கவசந் தனை.
குறள் வெண்பா
அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி
நூல்
நிலை மண்டில ஆசிரியப்பா
சஸ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும்...